இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி
நாட்டில் ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், இந்த விதியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார். கடந்த மார்ச் 24ஆம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும், ஆனால் கடந்த 5 தசாப்தங்களாக அது செயல்படுத்தப்படவில்லை. அரசாங்கம் அந்த சட்டத்தை அமல்படுத்துவதா அல்லது இல்லையா … Continue reading இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed